கார்த்திக் (இராஜா) தென்காசியில் கேபிள் தொலைக்காட்சி நடத்தி வருகிறார். அவருடைய உதவியாளர் சந்தானம். தன்னுடைய தொலைக்காட்சி புகழ்பெற்று தான் ஒரு கோடி சம்பாதிக்கும் வரை தனக்கு திருமணம் வேண்டாம் என்று இருக்கிறார். ஒரு திருமணத்தில் காஜல் அகர்வாலைச் (தேவிப் பிரியா) சந்தித்ததும் அவரைக் காதலிக்க தொடங்குகிறார். பிரபு அத்திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மறுத்து ஏன் என்பதை கார்த்திக்குக்கு விளக்குகிறார். முடிவில் கார்த்தியும் காஜல் அகர்வாலும் இணைந்தார்களா என்பதை இயக்குநர் நகைச்சுவையாக சொல்லியுள்ளார்.
Post a Comment