இந்தத் திரைப்படம் தேவா என்ற வாலிபனை சுற்றி நடக்கிறது. தேவாவின் அம்மா அவனை அரசாங்க அதிகாரி ஆக்க விரும்புகிறார். ஆனால் தேவா சிறுவயது முதல் ஆறுமுக தாஸ் என்ற கடத்தல்காரருடன் வேலை செய்கிறார். இந்த நேரத்தில் ஆறுமுக தாஸுக்கு போட்டியாக கமலேஷ் உருவெடுக்கிறார். போட்டியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது மீதி கதை.
Post a Comment