18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வியாபார நோக்கில் இந்தியாவிற்கு வந்த பிரித்தானியர்கள் பிறகு முழு இந்தியாவையும் அடிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தனர். இதன் போது கட்டபொம்மன், மருதுசகோதரர்கள், தீரன் சின்னமலை போன்றோர் பிரித்தானியருக்கெதிராக போரிட்டு வந்தனர். சிலர் சாவையும் எய்தினர். எனினும் சில பாளையக்காரர்கள் என்றழைக்கப் பட்ட குறுநில மன்னர்கள் பிரித்தானியருக்கு உதவி வந்தனர். அவ்வாறு பிரித்தானியருக்குச் சார்பாகச் செயற்படும் ஒரு குறு நில மன்னனை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு இக்கதை புனையப்பட்டுள்ளது.
Post a Comment