ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார் சச்சின் கெடேகர் இருக்கிறார். அந்த ஊரில் மகிழ்ச்சியாக தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். மறுபக்கம் எம்.எல்.ஏ வின் தம்பி யானை தந்தம் கடத்தல் மற்றும் மற்ற சமூக விரோத செயல்களை செய்து வருகிறார். இதனை தெரிந்துக்கொண்ட சச்சின் கெடேகர் காவல் நிலையத்தில் புகார் அழிக்கிறார். சச்சினின் பேத்தியான சிறுமிக்கு இந்த எம்.எல்.ஏ வால் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் எம்.எல்.ஏ விற்கும் சச்சினுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
DOWNLOAD
பல ஆண்டுகளாக கதாநாயகனான பாலகிருஷ்ணா சிறையில் இருக்கிறார். ஒரு சீக்ரட் ஏஜெண்டாக சச்சீன் வீட்டில் ஒருவர் வாழ்ந்து வருகிறார். எம்.எல்.ஏ விற்கும் சச்சினுக்கும் இடையே மோதல் உண்டானதை பால கிருஷ்ணாவிடம் அவர் கூறுகிறார். உடனே பால கிருஷ்ணா சிறையில் இருந்து தப்பித்து அவர்களுக்கு உதவி செய்ய அந்த வீட்டிற்கு வருகிறார். பால கிருஷ்ணாவிற்கும் அந்த குடும்பத்திற்கும் என்ன தொடர்பு? பாலய்யா ஏன் சிறையில் இருக்கிறார்? உண்மையில் பாலய்யா யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

Post a Comment